மெரினா பகுதியில் வீடு வீடாக போலீசார் வேட்டை… பல இளைஞர்கள் கைது!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை தடியடி நடத்தி கலைத்ததற்கு கண்டனம் தெரிவித்து மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தையும் கட்டுப்படுத்த போலீசார் வீடு வீடாக சென்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பாதியளவை போலீசார் தடியடி நடத்தி துரத்திவிட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மெரினா நோக்கி வரும் சாலைகள் அனைத்தும் மாணவர்கள், இளைஞர்கள் வந்து விடக் கூடாது என்பதற்காக அடைக்கப்பட்டன. … Continue reading மெரினா பகுதியில் வீடு வீடாக போலீசார் வேட்டை… பல இளைஞர்கள் கைது!